இருசக்கர வாகனங்களில் சக்கரங்களில் அவ்வப்போது நெளிவு ஏற்படும். அதை உடனே கவனித்துச் சரி செய்யாவிட்டால், ஓட்டுபவரைக் கீழே தள்ளிவிடும். சக்கரங்களில் நெளிவு ஏற்படுவது ஏன்? அதைச் சரிசெய்து, கோட்டம் எடுப்பது எப்படி? இதே தொழிலை முப்பது ஆண்டுகளாகச் செய்துவரும் ரகுமான் சொல்கிறார், கேளுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.