எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்த போது, சற்றும் எதிர்பாராத நிகழ்வு. கருப்பும் வெளுப்புமாக ஓராயிரம் பறவைகள் ஒரே இடத்தில் பறந்துகொண்டிருந்தன. எதற்காக இவை இப்படிக் கூடிப் பறக்கின்றன? உங்களுக்கு ஏதும் தெரியுமா?

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *