புள்ளி அலகு கூழைக்கடா

பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை, கூழைக்கடா. இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் (The International Union for Conservation of Nature – IUCN) – சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.

சென்னை, போரூர் ஏரியில் நீந்திக்கொண்டிருந்த புள்ளி அலகு கூழைக்கடா ஒன்றைப் படம் பிடிக்கத் தொடங்கினேன். அது மொத்த ஏரியையும் சுற்றிக் காண்பித்துவிட்டது. வகை வகையான பறவைகள், தாவரங்கள், மலர்கள் என எல்லாவற்றையும் இந்த ஒரே பதிவில் காணலாம்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *