அண்ணாகண்ணன் டைம்ஸ் – புதிய யூடியூப் அலைவரிசை

0

அண்ணாகண்ணன் டைம்ஸ் என்ற புதிய யூடியூப் அலைவரிசையைத் தொடங்கியுள்ளேன். இனி, என் புதிய பதிவுகள், இதில் இடம்பெறும். அன்பர்கள் இதில் இணைந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.

https://youtube.com/@Annakannantimes

மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி செல்வி இரெ.சக்தி, முதலிடம் பெற்றார். இவர், தனித்தமிழ்ச் செல்வர் விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசு வென்றார். வெற்றியாளர் சக்தியின் உரையைக் கேளுங்கள்.

பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்: பால சீனிவாசன், அண்ணாகண்ணன்

மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த, செல்வி ரேஷ்மா கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றார். இவரது உரையைக் கேளுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *