தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி

0

மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி செல்வி இரெ.சக்தி, முதலிடம் பெற்றார். இவர், தனித்தமிழ்ச் செல்வர் விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசு வென்றார். வெற்றியாளர் சக்தியின் உரையைக் கேளுங்கள்.

பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்: பால சீனிவாசன், அண்ணாகண்ணன்

மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த, செல்வி ரேஷ்மா கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றார். இவரது உரையைக் கேளுங்கள்.

 

மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழன், மூன்றாம் இடம் பெற்றார். அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தூய தமிழ்ப் பேச்சுப் போட்டியில் இவர் முதலிடம் பெற்று, தங்கக் காசு வென்றது குறிப்பிடத்தக்கது. தமிழுணர்வு மிக்க தமிழனின் மிடுக்கான உரை இதோ.

சேலம் கல்லூரி மாணவர் கதிரவன் ஆற்றிய உரை இங்கே.

தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியின் மாணவி காயத்ரி ஆற்றிய உரை இங்கே.

திருவாரூர்க் கல்லூரி மாணவி நறுமுகை ஆற்றிய உரை இங்கே.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.