இல்லங்களில் அழகாய் இன்ப தீபம் ஒளிருதே

0

மா. நந்தினி
சேலம்

இல்லங்களில் எண்ணங்களால் விளக்கு ஏற்றுவது
வாழ்க்கையை உயர்த்தும் என்பதே நிதர்சனமானவை
அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு
நெய் ஊற்றி விளக்கேற்றும் போது
நாம் நினைத்ததை இறைவன் நிச்சயம்
ஒரு நாள்
நிறைவேற்றித் தருவார்.
தீப ஒளியில் தெய்வீகத்தை உணர்ந்தால்
உடலும்,
மனமும் அமைதி அடையும்
கார்த்திகை தீபம் ஏற்றும் போது
இறைவனின் அருளை பரிபூரணமாக
பெறலாம்!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.