செண்பக ஜெகதீசன் 

வாசனையைச் சுமந்து

வலம் வந்ததிலே

வந்தது புது வம்பு-

தென்றலுக்குத் தெரியவில்லை

தூது போகிறோம் காதலுக்கு

என்பது..

பாதை தெரிந்து

புறப்பட்டது வண்டு..

பூங்காவில்,

புதுக்காதல் அரங்கேற்றம்…!

 

படத்திற்கு நன்றி: http://www.telegraph.co.uk/earth/wildlife/5437970/More-wild-flowers-to-be-planted-to-save-honey-bees-says-WI.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *