நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (10)

0

தி. சுபாஷிணி

நோற்ற நோன்பின் பயனாய் இருக்கின்றாய்!
நாற்றத் துழாய்முடி நாராயணன் நல்கும்
நன்மையில் நானிலம் தன்னை மறந்தாயோ!
நல்கிய கும்பகர்ண நித்திரை நீங்காயோ!
நந்தகோபன் நர்த்தனன் நாமம் பலவும்
நவின்றே நிற்கின்றோம்! எழுவாய் நாச்சியாரே!

 

 

 

படத்திற்கு நன்றி : http://www.ibiblio.org/ramanuja/thiruppavai/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *