தமிழ்த்தேனீயின் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

0

 

அன்பு நண்பர்களே

வருகின்ற 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை அம்பத்தூர்  சிரிப்பரங்கம்   “நகைச்சுவைமன்றம்” நடத்தும் ” வெற்றிச் சக்கரம் ” புத்தக வெளியீட்டு விழா.

(அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்)

சத்சங்கம் தெருவில் உள்ள சத்சங்கத்தில்  நடைபெற இருக்கிறது. விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்

.
நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துபவர் எக்ஸ்னோரா இன்டர்னேஷனல் நிறுவனர் உயர் திரு எம் பீ நிர்மல் அவர்கள்.

முதல் நூல் பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர் எழுத்தாளர், முனைவர் திரு அண்ணா கண்ணன் அவர்கள்.

முன்னிலை வகிப்பவர் திரு தீபம்   எஸ் திருமலை அவர்கள்.

ஏற்புரை திரு தமிழ்த்தேனீ அவர்கள்.

அனைவரையும் வரவேற்று   “தென்றல் வருடிய சிரிப்பு!   வழங்குபவர் பத்திரிகையாளர், எழுத்தாளர், உயர் திரு அரவிந்த் சாமிநாதன் அவர்கள்.

நடத்துபவர்  திரு சிரிப்பானந்தா ,  சித்திரைச் சிங்கர் ,மற்றும்
(Laughtoriuam) ,
சிரிப்பரங்கம்  நண்பர்கள்.

அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்-அனைவரும் வருக

அன்புடன்

தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *