இலக்கியம் கவிதைகள் அவர்தான்… செண்பக ஜெகதீசன் December 7, 2012 2 செண்பக ஜெகதீசன் கடவுளைக் காத்திடமதமென்ற பேரில்கத்தி எடுத்து,அவர் படைத்தமனிதனைத் தாக்கிடும்மனிதனைப் பார்த்துமனவேதனையில்மனம்விட்டு அழுகிறார்மார்க்கம் தெரியாமல் கடவுள்…! படத்துக்கு நன்றி http://www.ebharat.in/gallery/ramchaura-mandir-rambhadra-hajipur/footage-marks-god-shree-ram பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Post Navigation Previous பலா மரங்கள்Next கைப்பாவை More Stories இலக்கியம் கட்டுரைகள் பத்திகள் முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ! அண்ணாகண்ணன் June 3, 2025 0 அறிந்துகொள்வோம் இலக்கியம் கட்டுரைகள் காகத்தின் நுண்ணறிவு! பவள சங்கரி May 30, 2025 0 இலக்கியம் கவிதைகள் பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் ! ஜெயராமசர்மா May 28, 2025 0 2 thoughts on "அவர்தான்…" Comments navigation Older comments கவிதை மிக அருமை அதில் மனதை சுடும் உண்மை …தேமொழி அன்புடன் தேமொழி அவர்கள் தந்த பாராட்டு மற்றும் கருத்துரைக்கு நன்றி…! -செண்பக ஜெகதீசன்… Comments navigation Older comments Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ
கவிதை மிக அருமை
அதில்
மனதை சுடும் உண்மை
…தேமொழி
அன்புடன் தேமொழி அவர்கள் தந்த
பாராட்டு மற்றும் கருத்துரைக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…