செண்பக ஜெகதீசன்

 

 

மழையைத்தானே வேண்டினோம்..

இடையே ஏனிந்த

இடி வந்து மின்னலுடன்

இன்னல் தருகிறது..

 

நல்லது நடக்கும்போது

நாலு கெட்டது

நடந்துதான் தீரும்..

இப்படிச் சொல்லி

இடியாய்ச் சிரிக்கிறான்

இறைவன்…!

 

படத்திற்கு நன்றி:

http://dzineblog.com/2011/08/28-exciting-photographs-of-weather-storms-for-inspiration.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்தச் சிரிப்பு…

  1. இடி போன்று அழுத்தமாகவும் மின்னல் போன்று பளிச்சென்றும் நயமுடன் ஒரு கவிதை. அருமை.

  2. தனுசு அவர்களின் கருத்துரைக்கும், 
    பாராட்டுரைக்கும் மிக்க நன்றி…!

                     -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.