மு.கோபி சரபோஜி

பெற்றோர்களே….
வயது போனதற்காய்
நீங்கள்
உதிரமும்,உணவும் தந்து
கை தூக்கி விட்ட பிள்ளைகள்
உங்களை
கை விட்டு விட்டதை எண்ணி
வருந்தாதீர்கள்.

நீங்கள் – விருட்சம்
அவர்கள் – விதை.

விழுந்து எழுவது தானே
விதையின் குணம்.

விட்டு விடுங்கள்
எழும்போதாவது
வீரியமாய் எழட்டும்.

படத்துக்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *