பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகன்குளம் என்ற கிராமம்.
இளங்கலை அறிவியல் பட்டதாரி.
வாசிப்பதும்,எழுதுவதும் இவருடைய பொழுதுபோக்கு.
கவிதை,கட்டுரை,நாவல்,ஆன்மிகம்,வாழ்க்கை வரலாறு,தன்னம்பிக்கை,வரலாறு ஆகிய தளங்களில் இதுவரை 16 நூல்கள் பதிப்பகங்களின் வழி வந்துள்ளன. இந்த வருட வெளியீட்டிற்காக சில நூல்கள் தயாராகி வருகின்றன.