சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY
கவிதை வரிகள் மனத்தைக் கவருகின்றன திரு. சத்தியமணி அவர்களே.
இது போன்று கவிதைகளைப் பெறுவதற்காகவே படம் எழுதுவதைத் தொடரும் ஆசையும் வருகிறது. மிக்க நன்றி.
அன்புடன்
….. தேமொழி
படம் வரைவதும் அதற்கு தமிழெடுத்து இசைப்பாடல் புனைவதும்
திறமிகு கலைகளின் வழக்கம் கலைஞரின் பழக்கம்
படம் வரைபடமானாலும் (ஒருவரின் துடிப்பு) சரி திரைப்படமானாலும் (பலரின் உழைப்பு) சரி காண்போருக்கும் கேட்போருக்கும் களிப்பள்ளி தரவேண்டும். இன்னும் திறமையோடு வளர வாழ்த்துகள்
கவிதை வரிகள் மனத்தைக் கவருகின்றன திரு. சத்தியமணி அவர்களே.
இது போன்று கவிதைகளைப் பெறுவதற்காகவே படம் எழுதுவதைத் தொடரும் ஆசையும் வருகிறது. மிக்க நன்றி.
அன்புடன்
….. தேமொழி
படம் வரைவதும் அதற்கு தமிழெடுத்து இசைப்பாடல் புனைவதும்
திறமிகு கலைகளின் வழக்கம் கலைஞரின் பழக்கம்
படம் வரைபடமானாலும் (ஒருவரின் துடிப்பு) சரி திரைப்படமானாலும் (பலரின் உழைப்பு) சரி காண்போருக்கும் கேட்போருக்கும் களிப்பள்ளி தரவேண்டும். இன்னும் திறமையோடு வளர வாழ்த்துகள்