அருகில்தான்…

செண்பக ஜெகதீசன்

நாள் முதலில் உன்

எதிர்பார்ப்பு,

நாள் முடிவில் உன்

அனுபவமானால்

நல்லதுதான்- உன்

அருகிலிருக்கிறான் ஆண்டவன்…!

படத்துக்கு நன்றி

http://murugan.org/research/kandiah.htm

Share

Comments

2 responses to “அருகில்தான்…”

  1. குட்டிக் கவிதை, பொட்டில் அறைகிறது. அழுத்தமாக மனதில் பதியும் கருத்து. மிக்க நன்றி.

  2. -செண்பக ஜெகதீசன்…

    கருத்துரை வழங்கிய 
    பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி…!
    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *