சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY
வேலவனை வேண்டுவன கேட்கும் அற்புதக் கவிதை தந்த திரு.சத்தியமணி அவர்களுக்கு என் நன்றிகள். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.
“தெளிவில்லா சிந்தனை வெளியேற வேண்டும்” – முருகனைப் பற்றிப் பாடினால் தெளிவற்ற எண்ணங்கள் நீங்கி, நீரோடை போன்ற தெளிவான எண்ணங்கள் தோன்றும் என்பது உறுதி.
தங்களது கவிதைக்கு நன்றி திரு.சத்தியமணி அவர்களே.
பார்வதி புதல்வன் பக்தி பரமானந்தம்
சண்முக அருளின் முக்தி சச்சிதானந்தம்
பேரும் புகழும் அவன் பேரானந்தம்
சேரும் நலனும் தரும் சிவானந்தம்
நூறுஒரு புறம் தமிழினிக்க – களிக்க!
ஆறும் பெருகும் அதுவரை பொறுக்க
அணைக்கட்டு உடைக்கும் வேல் இருக்க
அனைவரும் வாழிதமிழ் பால் சிறக்க!
நன்றி
வேலவனை வேண்டுவன கேட்கும் அற்புதக் கவிதை தந்த திரு.சத்தியமணி அவர்களுக்கு என் நன்றிகள். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.
“தெளிவில்லா சிந்தனை வெளியேற வேண்டும்” – முருகனைப் பற்றிப் பாடினால் தெளிவற்ற எண்ணங்கள் நீங்கி, நீரோடை போன்ற தெளிவான எண்ணங்கள் தோன்றும் என்பது உறுதி.
தங்களது கவிதைக்கு நன்றி திரு.சத்தியமணி அவர்களே.
பார்வதி புதல்வன் பக்தி பரமானந்தம்
சண்முக அருளின் முக்தி சச்சிதானந்தம்
பேரும் புகழும் அவன் பேரானந்தம்
சேரும் நலனும் தரும் சிவானந்தம்
நூறுஒரு புறம் தமிழினிக்க – களிக்க!
ஆறும் பெருகும் அதுவரை பொறுக்க
அணைக்கட்டு உடைக்கும் வேல் இருக்க
அனைவரும் வாழிதமிழ் பால் சிறக்க!
நன்றி