சு. ரவி

வணக்கம், வாழியநலம்,

உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை.

காதலுக்கு அதிபதியான தேவனையே காதலில் வீழ்த்தும் நாயகி.
பரமனின் விழிவெப்பத்தால் ” புறாவின் கழுத்துத் தூவிகள்” போல ( நன்றி:உவமைக் கவிஞன் காளிதாஸன்)
சாம்பலாகிப் பறந்த மன்மதனை அனங்கனாகவேனும் உயிர்ப்பித்த உத்தமி.
அன்னவாகனத்தில் வீற்றிருக்கும் அழகுத் தெய்வம்.
குடுமியான்மலைக்கோயிலில் காட்சி தரும் ரதிதேவியின் ஒயில் வடிவம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *