செண்பக ஜெகதீசன்

 

நட்டு வைத்தால் மரமாகி

நன்மை தருமொரு தோப்பாகும்,

வெட்டி வெட்டி எடுத்துவிட்டால்

வளரும் தோப்பொரு மரமாகும்,

கொட்டும் மழையும் குளிர்காற்றும்

கூடவே தந்திடும் மரமழித்துக்

கெட்டிட வேண்டாம், மரம்வளர்த்து

காப்போம் சுற்றுச் சூழலையே…!

படத்துக்கு நன்றி

 http://topendsp.ipower.com/image/clipart/non-sporting/more/a-green-tree.gif.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *