செண்பக ஜெகதீசன்

கட்டிமுடித்த கோபுரம்

கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் மீது

கோபப்படுவதில் அர்த்தமில்லை..

 

குறுக்கே நிற்பது காலம்தான்-

கொட்டிக்கிடக்கும் செங்கல்கள்

கோபுரமாகலாம்..

கோபுரம்,

கொட்டிச் சிதறிய செங்கல்களாகலாம்..

 

மாறுதல்தானே

முகவரி இறைவனுக்கு…!

 படத்துக்கு நன்றி

http://www.apendowments.gov.in/Kasapuram/Photo%20Library/Forms/DispForm.aspx?ID=11

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *