சு. கோபாலன்


புனிதமான புரட்டாசி மாதத்தில்,  திருமலை வாசன் திருப்பதி வெங்கடேசனுக்கு

மிக உகந்த முதல் சனிக்கிழமையன்று அவன் திருப்பாதத்தில் ஒரு சிறிய பாமாலை

சமர்ப்பணம்.

 

திகாலைப் பொழுது விடியுமுன்பே

தவன் வானில் உதிக்குமுன்பே

னிய சுப்ரபாத இசையால்

ர்க்கப்பட்டு துயில் எழுந்து

னைக் காண வரும் பக்தருக்கு

க்கமாய் நடுநிசி வரை

ன்றும் தரிசனம் தந்திடும்

காந்தமாய் எழுந்தருளிய எம்பிரானே!

யமின்றி நீ கருணைக் கடலே!

ப்பிலாத தெய்வமே மலையப்பா!

டி வருவோம் உன்னருள் நாடி

ஒளடதமாய் கலி தீர்க்கும் உந்தாள் தேடி!

 

படத்துக்கு நன்றி: http://www.starsai.com/sri-venkateswara-tirumala-tirupati-darshan/

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "வெங்கடேச அட்சரமாலை"

  1. அகரவரிசையில் அமைக்கப்பட்ட மிக எளிய, அழகிய பாடல் கருத்தைக் கவர்ந்தது. நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.