செண்பக ஜெகதீசன்

வென்றிட வீரம் தருபவளே
வேத வெற்பின் மலைமகளே,
என்றும் செல்வம் நிலைத்திருக்க
எல்லாம் தந்திடும் அலைமகளே,
குன்றிடாக் கல்வி கலைகளுடன்
கொடுத்திடும் தாயே கலைமகளே,
என்றுமே வாழ்த்துவம் உங்களையே
ஏற்றம் வாழ்வில் பெற்றிடவே…!
படத்திற்கு நன்றி: http://www.dollsofindia.com/library/devis/
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…