உமா மோகன்

uraintha

உதிர்த்த சொற்களில்

நீ நின்றாய் ..

உரைக்காத சொல்லில் நான்…

என் உச்சரிப்பு குறித்து

கிளர்ச்சியோடு பகிர்கிறாய்…

மௌனத்தில் நடமிட்ட

பொழிவை கோர்க்க இயலவில்லை

என்னால் …

வண்ணத்துப் பூச்சியின்

சிறகு படிந்த மகரந்தமென ரசிக்கிறாய்

கூட்டுப் புழுவின் வரிகள்

என்னாயின ..

ஒருமுறை கேட்டிருக்கலாமோ

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.