​சி. ஜெயபாரதன்unnamed

தோல்விப் படிகளில்

ஏறி வந்தேன், வெகு

தொலைவில்

வானம் வெளுத்ததடா !

காலச் சுழற்சியில்

கோள் உருண்டு, எழும்

காலைக் கதிரொளி

பட்டதடா !

 

கீழே வீழ்ந்தவன்

கால் முறியும், ஆயின் 

கிட்டே எனக்கொரு

கோல் தெரியும்.

ஆழக் குழிதனில்

நான் விழுந்தும், எழ

ஆர்வம் நெஞ்சினில்

மேல் எழும்பும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *