கிரேசி மோகன்

’’ மருந்துண்ணும் போது ,குரங்கெண்ணம் கொள்வாய்,
அருந்தும் மருந்து, அனுமான், -சிரஞ்சீவி,
கொண்டுவந்த சஞ்சீவிக், குன்றாய் இருக்குமேல்,
உண்டென்றும், ஈரெட்டாய் உய்’’….கிரேசி மோகன்…
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.