கிரேசி மோகன்

“இந்த்ர மழையை, இடிமின்னலை ஏற்றவன்,
சந்த்ர குலத்தோன், சகாக்களை, -தொந்த்ரவு,
கெட்டலைய வைக்காது, காப்பாற்றும் பாண்டுரங்க,
விட்டலைக் கண் டேன்கேச வா”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.