Featured இலக்கியம் கவிதைகள் பிள்ளையார்! செண்பக ஜெகதீசன் August 29, 2014 2 -செண்பக ஜெகதீசன் முக்கண்ணனின் மூத்த பிள்ளை முக்கனியும் விரும்பும் பிள்ளை, திக்கெங்கும் நிறைந்த பிள்ளை தீதெல்லாம் அகற்றும் பிள்ளை, எக்கணமும் அருளும் பிள்ளை எளியவர்க்கும் ஏற்ற பிள்ளை, அக்கறையாய் அவனைப் பணிவாய் ஆனைமுகன் அருள்வான் இனிதே…! பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Post navigation Previous: பிள்ளையார் பதினாறுNext: பிள்ளையார் வெண்பாக்கள் More Stories Politics இலக்கியம் கட்டுரைகள் செய்திகள் புதிய அரசிற்கு நம்பிக்கையின் பாராட்டு விழா! பவள சங்கரி June 28, 2026 0 இலக்கியம் தொடர்கள் பெரிய புராணம் எனும் பேரமுதம் பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 38 பவள சங்கரி June 25, 2026 0 இலக்கியம் கவிதைகள் கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்! ஜெயராமசர்மா June 24, 2026 0 2 thoughts on “பிள்ளையார்!” பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா. சி.ஜெயபாரதன் ஆன்மீகத்தின் ஆத்திச்சூடியே இதுதானே.. திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு மிக்க நன்றி…! Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ
பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா. சி.ஜெயபாரதன்
பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
சி.ஜெயபாரதன்
ஆன்மீகத்தின் ஆத்திச்சூடியே இதுதானே..
திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு மிக்க நன்றி…!