கிரேசி மோகன்

கந்தனாய் ஞானசம் பந்தனாய் சோணை வந்த ஸ்வாமி….
”சூரன் அகந்தையை, சோணை மலையடி
வாரன் ரமண விசாரநான் -யாரென்ற,
வேல்கொள்ள சம்ஹாரம், வெற்பருணை ஞானியின்
தாள்கொள்ளும் நாளேசஷ் டி’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.