கிரேசி மோகன்

crazy
கந்தனாய் ஞானசம் பந்தனாய் சோணை வந்த ஸ்வாமி….

”சூரன் அகந்தையை, சோணை மலையடி
வாரன் ரமண விசாரநான் -யாரென்ற,
வேல்கொள்ள சம்ஹாரம், வெற்பருணை ஞானியின்
தாள்கொள்ளும் நாளேசஷ் டி’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *