கிரேசி மோகன்

கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

crazy

“மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
மன்னார்AND COCHOR மனது”….கிரேசி மோகன் ….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *