திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் February 18, 2015 1 “தன்னிலே தன்னாலே தன்னிலமர் தன்னைப்போல் – கண்ணனும் மாடும் கலந்திருத்தல், -எண்ணிட, ஆகுலும் தீர்ந்திடும், ஆரா அமுதனால் கோகுல கோலா கலம்’’….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Tags: கிரேசி மோகன் Continue Reading Previous மகா சிவராத்திரி!Next ஹிண்டு கேள்வி பதில்கள்….21வது வாரம்…. More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்” முட்டி முகுந்தனை மோதும் பசுமனத்துள் எட்டும் பரவசத்திற் கேதெல்லை? – வட்டுலகை வென்ற முகுந்தன்கை வேய்ங்குழலின் ஓசையதில் கன்றை மறந்தபசு காண் Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ
முட்டி முகுந்தனை மோதும் பசுமனத்துள் எட்டும் பரவசத்திற் கேதெல்லை? – வட்டுலகை வென்ற முகுந்தன்கை வேய்ங்குழலின் ஓசையதில் கன்றை மறந்தபசு காண்
முட்டி முகுந்தனை மோதும் பசுமனத்துள்
எட்டும் பரவசத்திற் கேதெல்லை? – வட்டுலகை
வென்ற முகுந்தன்கை வேய்ங்குழலின் ஓசையதில்
கன்றை மறந்தபசு காண்