இலக்கியம் கவிதைகள் சித்திரை வாழ்த்து! செண்பக ஜெகதீசன் April 14, 2015 0 -செண்பக ஜெகதீசன் சீர்மிகு மன்மதப் புத்தாண்டாய் சித்திரை வந்தது சிறப்புடனே, பேர்பெற நன்றாய் உழைத்திருந்தால் பெருமை சேர்க்கும் இறையருளும், தேர்ந்திடு நல்ல வழியினையே தோல்வி என்பதைப் புறந்தள்ள, சேர்ந்திடும் வெற்றி நிலைபெறவே சித்திரை நாளில் வாழ்த்துவமே! பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Post Navigation Previous இறைவன் சிரிக்கின்றான்!Next இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! More Stories இலக்கியம் கட்டுரைகள் பத்திகள் முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ! அண்ணாகண்ணன் June 3, 2025 0 அறிந்துகொள்வோம் இலக்கியம் கட்டுரைகள் காகத்தின் நுண்ணறிவு! பவள சங்கரி May 30, 2025 0 இலக்கியம் கவிதைகள் பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் ! ஜெயராமசர்மா May 28, 2025 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ