இலக்கியம் கவிதைகள் சித்திரை வாழ்த்து! செண்பக ஜெகதீசன் April 14, 2015 0 -செண்பக ஜெகதீசன் சீர்மிகு மன்மதப் புத்தாண்டாய் சித்திரை வந்தது சிறப்புடனே, பேர்பெற நன்றாய் உழைத்திருந்தால் பெருமை சேர்க்கும் இறையருளும், தேர்ந்திடு நல்ல வழியினையே தோல்வி என்பதைப் புறந்தள்ள, சேர்ந்திடும் வெற்றி நிலைபெறவே சித்திரை நாளில் வாழ்த்துவமே! பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Tags: செண்பக ஜெகதீசன் Continue Reading Previous இறைவன் சிரிக்கின்றான்!Next இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் நண்பர்களே! More Stories இலக்கியம் கவிதைகள் மரபுக் கவிதைகள் குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக! அண்ணாகண்ணன் April 14, 2024 0 இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(491) செண்பக ஜெகதீசன் April 10, 2024 0 இலக்கியம் கட்டுரைகள் பெரியபுராணத்தில் ஆவண மேலாண்மை admin April 10, 2024 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ