-தாரமங்கலம் வளவன்

தங்கள்
மௌன மொழியைக் கலைக்க
காற்சலங்கைகள் காத்திருக்கின்றன         crow
வீணைக் கம்பிகள்
விரல்களின் ஸ்பரிசத்திற்காக
ஏங்கித் தவிக்கின்றன!

வேகமாய்ப் படியும் தூசி
புல்லாங்குழலின் அனைத்துத்
துளைகளையும் அடைத்துக் கொள்ள,
காக்கைகள் மட்டும் தங்கள் அகன்ற
வாயுடன் கரைந்து கொண்டே இருக்கின்றன!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *