கோகுலாஷ்டமி – கண்ணன் கவிதை

1

-சரஸ்வதி ராசேந்திரன்

ஏகாந்தச் சேவை   தாராய்!
காரிருள்      நடு நிசி     வேளையிலே
கண்ணன்      பிறந்தான்   கடுஞ்சிறையில்   BabyKrishna
மண்ணை      உண்டு     உலகைக் காட்டினான்
வெண்ணெய்     திருடித்   தின்பவனவன்
மாடுகள்     மேய்க்கும்    கண்ணன் அவன்
ஜாலம்   ஆடும் மாயக்   கண்ணன்
குருவாயூரில்   குழந்தையாய்    நின்று
திருமேனித்       தரிசனம்     தந்தான்
குழலூதி     மனம் குளிர     வைப்பான்
கோபியரின்     சேலைமறைத்துக்   குறும்புசெய்வான்
பகலிரவாய்      அவனை   நாம்      வணங்குவோம்
பரந்தாமன்      தாளினைச்   சரண் புகுவோம்
எத்தனையோ   லீலை      செய்தாய்  கண்ணா
ஏகாந்தச் சேவை    தாராய்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கோகுலாஷ்டமி – கண்ணன் கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *