போய்விடாதே…!

செண்பக ஜெகதீசன்

உயிர்த்தெழுந்த மனிதநேயத்தை,
மீண்டும்
சிலுவையில் அறையத்துடிக்கும்
அரசியலார்…!

மனிதநேயமே,
பேய்மழை வெள்ளத்தில்
பெருகி வந்ததுபோல்,
பணவெள்ளத்தில்
பொலிவிழந்து போய்விடாதே…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *