போய்விடாதே…!
–செண்பக ஜெகதீசன்
உயிர்த்தெழுந்த மனிதநேயத்தை,
மீண்டும்
சிலுவையில் அறையத்துடிக்கும்
அரசியலார்…!
மனிதநேயமே,
பேய்மழை வெள்ளத்தில்
பெருகி வந்ததுபோல்,
பணவெள்ளத்தில்
பொலிவிழந்து போய்விடாதே…!
–செண்பக ஜெகதீசன்
உயிர்த்தெழுந்த மனிதநேயத்தை,
மீண்டும்
சிலுவையில் அறையத்துடிக்கும்
அரசியலார்…!
மனிதநேயமே,
பேய்மழை வெள்ளத்தில்
பெருகி வந்ததுபோல்,
பணவெள்ளத்தில்
பொலிவிழந்து போய்விடாதே…!
Notifications