பா.ராஜசேகர்  

அதோ
தெருவோரம்
அமர்ந்து கீரைவிற்கும்
மூதாட்டியிடம்
அவள்
சிறுகச்சிறுகச்சேர்த்த
சேமிப்பு
சுருக்குப்பையில் இருக்கும்
ஒரேஒரு
ஐநூறுரூபாய்நோட்டும்
செல்லாக்காசென
சொல்லிவிடாதீர்கள்
அவள் மனம்
சிதறிவிடப்போகிறது!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *