புரட்சித் தலைவி, புரட்சியுடன் தமிழகத்தில் செயலாற்றினார்

சமூகத் திட்டங்கள் பல செய்து மக்கள் மனதில் குடிகொண்டார்

ஏழை மக்களுக்கு நியாய விலையில் உணவு வழங்கினார்

தமிழகத்தை சிறப்புடன் ஆட்சி புரிந்து, நற்பெயருடன் திகழ்ந்தார்

புதுமை திட்டங்கள் புகுத்தி ஏழைகள் மனதில் இடம் பிடித்தார்

எச்செயலையும் துணிவுகொண்டு ஆளுமையுடன் செயலாற்றினார்

தமிழ் நாட்டின் சிறந்த முதலமைச்சர் என போற்றப்பட்டார்

அயல்நாட்டுத் தலைவர்களும் மெச்சத்தகும்படி விளங்கினார்

அம்மா என்று எல்லோராலும், தமிழகத்தில் கொண்டாடப்பெற்றார்

அம்மா மறைந்தாலும் , அவர் புகழ் என்றும் மறையாது !
ரா. பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *