மீ.விசுவநாதன்

26-1448504357-jayalaitha2311-600
கலைச்செல்வி ஜெயலலிதா நல்ல கீர்த்தி
கற்பூர புத்தியுடன் துணிவும் கொண்ட
தலைவியென தமிழ்நாட்டை ஆண்ட போதும்
தரணியே மெச்சுகின்ற அம்மா வானார் !
அலையலையாய்ப் புதுத்திட்டம் போட்டு ஏழை
அடிவயிற்றுப் பசிதன்னை போக்கி வந்தார்!
நிலையெனவே அவர்புகழ்தான் ஓங்கி மக்கள்
நெஞ்சினிலே பல்லாண்டு அம்மா வாழ்வார் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *