பவள சங்கரி

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டத் தொகைகள் எத்தனை சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள தொகைகள் இந்த ஆண்டுத் திட்டங்களோடு இணைக்கப்படுமா. மாதாந்திர வாரியாக இந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் அரசு பெறுகிறதா? பல திட்டங்கள் (நிர்பயா திட்டம் போன்று) தொகை அறிவிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமலே பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்கு ஏதாவது நடவடிக்கை அரசு எடுக்குமா. இதைப்பற்றி எந்தத் தகவலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *