10.01 மில்லியன் குழந்தைகள் சாவு!
பவள சங்கரி
இந்தியாவில் மட்டும் ஆண்டிற்கு 10.01 மில்லியன் குழந்தைகள் சுற்றுச்சூழல் (AIR POLLUTION) பாதிப்பினால், காற்று மாசுபாட்டின் காரணமாக உயிர் துறக்கிறார்கள். இது சீனாவைவிட அதிகம். தில்லியில் இதுபோல் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்ததுபோல இந்தியா முழுவதும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.