kesav
கண்ணன் வாக்கு காண்டீபன் போக்கு….!

‘’அர்ஜுனர் போக்கு , அயக்ரீவர் வாக்காகும்:
கர்ஜனை செய்கின்றார் கீதையை -மர்ஜரக்(பூனைக்)
குட்டி(பூனைக் குட்டி ந்யாயம்) விஜயன் , கபாலத்தில் மாதாமால்(தாய்ப்பூனை)
கொட்டு நீலமேகம் காப்பு’’….கிரேசி மோகன்….!
வாழப் பழத்தோலை வாத்ஸல் யமா(ய்)உரித்து
வாழப் பழம்கீதை வாயூட்டீ: -கோழையந்த
குந்திசேய்க்கு வீரம் கவுரவம் தந்தவர்
மந்திக்கும் மார்ஜர மால்’’….!கிரேசி மோகன்…

மார்ஜரத்தை எதுகைக்காக மர்ஜரம் என்று கொண்டுள்ளேன் ஸாரி….!
Stain Wash செய்ய சொட்டு நீலம் டோய்
Brain Wash செய்ய கொட்டு நீலமேகம்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.