கிரேசி மோகன்
——————————————————

’’மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற
வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த
பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன
தோள்தழுவும் பூவான தே’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.