கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”வாழையடி வாழையாய் வீரமுற்ற வாரிசுனை
கோழையென இவ்வுலகோர் கூறிடுவர் -தோழனே
சாதலினும் தீதன்றோ சூழும் அவமானம்
ஊதிடச் சங்கிருக்கே ஓய்”….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *