செல்வி. அ. இராஜபுஷ்பம்

நதியின் நடுவில்
நீந்தினாலும் குற்றம்
மூழ்கினாலும் குற்றம்
என விமர்சிக்கும்
உலகிற்கு பயந்து
மூழ்கிடாதே நீந்திடு

விமர்சனங்களால் வீழ்வதைவிட
வீழ்வாய் என்றவர்களின்முன்
நீ யாரென்று
உலகிற்கு காட்டிடு
விருட்சமாய் உதித்திடு
நிமிர்ந்தே வென்றிடு…….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *