-ஏறன் சிவா

ஓடும் காலம் ஒருநாளும்
உனக்காய் மட்டும் நிற்காது!
தேடித் துன்பம் வரும்முன்னே
தீர்த்துக் கட்ட முடியாது!
கூடி நேரம் வருமென்று
காலம் கடத்தல் கூடாது!
ஓடி நாளும் தேயாமல்
உண்மை வழியில் போராடு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *