குழந்தைக்கு
செண்பக ஜெகதீசன்
கிடக்குது ஆகாசம்
குடத்துக்குள்ளே,
கூடக் கிடக்கும்
குட்டிக் குட்டியாய் நட்சத்திரங்கள்..
கொட்டிப் பார்த்தது குழந்தை-
குடித்தது பூமி..
குழந்தைக்கு வந்தது
குதூகலமா..
ஏமாற்றமா?
பெரும்பாலும் நம்மில்
பலரும் பிள்ளைகளாய்…!
செண்பக ஜெகதீசன்
கிடக்குது ஆகாசம்
குடத்துக்குள்ளே,
கூடக் கிடக்கும்
குட்டிக் குட்டியாய் நட்சத்திரங்கள்..
கொட்டிப் பார்த்தது குழந்தை-
குடித்தது பூமி..
குழந்தைக்கு வந்தது
குதூகலமா..
ஏமாற்றமா?
பெரும்பாலும் நம்மில்
பலரும் பிள்ளைகளாய்…!
.கவிதைக்கு புதிய கோணமும், பூமிக்கு நீரும், மனதுக்கு சந்தோஷமும் தந்த கவிஞருக்கு நன்றி.
An encouraging comment by Baagampiriyal…!
Nantriyudan,
-SJ…