பாஸ்கர் சேஷாத்ரி

மல்லில்லாம் மொழம் பத்து
உருளை வெண்டை இருபது
நாலாம் நம்பர் டேபுளுக்கு மசாலா
கஸ்மாலம் சிக்னல் தாண்டி நிப்பியா
கோல மா கோல மா ஆஆஆஆஆ
தே புட் போர்ட்ல நிக்காத
சில்ற இல்லாம ஏன் ஏறின ?
தோ பாரு போன் பேசிண்டே வண்டிஓட்றத
நீ பேசாம வாடி – அவன் கிடக்கான்
ஐயரம்மா – மாங்கா இஞ்சி வாங்கல
பாரேன் கை போடாம லெப்ட்ல ஓடைக்கிறான்
பாத்திர கடைக்கு சைனா டீ
ஸ்வாமின் என்னிக்கு அமாவாசை…
அவன் கடைல எல்லாமே ஜாஸ்தி – கொள்ளை
தே ,,மாஸ்கை போட்டு பேசு
தல அந்த பக்கம் பூடாதே – சஸ்பூன் புட்டுகிச்சு-கப்ப
மயிலாப்பூர் கொளம் இறங்கு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *