நிவர் புயல் காரணமாக, 2020 நவம்பர் 24 அன்று கனமழை தொடங்கியது. சென்னை, தாம்பரத்தில் தண்ணீரில் அலையெழுப்பியபடி மழை பொழிவதைப் பாருங்கள்.
நிவர் புயலுக்கு மரங்கள் நடனம் ஆடும் காட்சி.
நிவர் புயல் மையம் கொண்டுள்ள இடம், நகர்ந்து வருகின்ற இடம், காற்றோட்டத்தின் திசை, காற்று வீச்சு அதிகமுள்ள இடங்கள், நிவல் புயலின் பயணப் பாதை உள்ளிட்ட பலவற்றையும் எளிதில் காண, இதோ ஒரு வழி.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.