நிவர் புயல் காரணமாக, இடி மின்னலுடன் அதி கனமழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வருகின்றது. சென்னை தாம்பரத்தில் இன்று பதிவு செய்த காட்சி இதோ.
நிவர் புயலின் சீற்றம்
நிவர் புயலின் சீற்றத்தைப் பாருங்கள்.
நிவர் புயலின் சீற்றம் – 2
காற்றின் உறுமல், நிவர் புயலின் சீற்றம், இரண்டாம் பகுதி.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.