அண்ணாகண்ணன்
நிவர் புயலின் வீச்சு காற்றாகவும் கனமழையாகவும் மிரட்டும் நிலையில், ஒரு பெண்குயில் இதை எப்படி எதிர்கொள்கின்றது என்று பாருங்கள்.
சிறகு உலர்த்தும் பெண்குயில்
மழையில் நனைந்த பெண்குயில், மழைவிட்ட இடைவெளியில், நம் வீட்டு வேப்பமரத்தில் அமர்ந்து சிறகுகளை உலர்த்தும் காட்சி.
மழையில் நனையும் பெண்குயில்
அடாது பொழியும் அடை மழையில் நனையும் ஒரு பெண்குயில்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply