மீ. லதா

ஆர்வம் . சமுதாய தொண்டு , கவிதை புனைவது . பிள்ளைகளின் கனவிற்கு துணை நிற்பது. புத்தகம் சேமிப்பது . மற்றவர் மனதை திடப்படுத்த பேசுவது {கவுன்சிலிங்} பிடித்தது . புத்தகம் படிப்பது .இசை ரசிப்பது. நண்பர்களுடன் விவாதம் புரிவது. கவிதை மூலம் பதில் அளிப்பது. முதல்கவிதை எப்பொழுது எழுதினேன் என்று தெரியவில்லை . தாயின் கர்ப்பத்தில் உருவானதை நான் அறியேன்.என் கவிதையும் எனக்குள் புகுந்தமை அறியேன் நான் ஆசை. என்பது. இறப்பின் பிறகும் பேசபட வேண்டும் - உடல் தானம் செய்ய வேண்டும் கவிதை பாராட்டியவர்கள் - கிழக்கு வாசல் உதயம் ,வளரி , பெண்கள் மலர் , பாவை மலர் , கண்ணதாசன் மின்னிதழ் , தமிழ் தேர் மின்னிதழ்