முனைவர் பா.ஜெய்கணேஷ்
*காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தமிழ்த் துறைத் தலைவர்
*'தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு' என்ற தலைப்பில் ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர்.
*இளமாறன் எனும் புனைபெயரில் தம் ஆய்வு நூல்களை வெளியிட்டவர்.
*விழுப்புரம் மாவட்டத்தின் மயிலம் கிராமத்தில் பிறந்தவர்.
*பொதிகைத் தொலைக்காட்சியில் ழகரம் எனும் தமிழ் நிகழ்ச்சியின் நெறியாளர்.
*இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர்.