ஸ்ரீபிரியா ஆனந்த் வீட்டுக் கொலு

சென்னை, தாம்பரத்தில் வசிக்கும் ஸ்ரீபிரியா ஆனந்த், முதல் முறையாகக் கொலு வைத்திருக்கிறார். இராமர் பட்டாபிஷேகம், வள்ளித் திருமணம், காந்தியடிகள் ரவுண்டானா எனப் பலவும் இவரது கொலுவை அலங்கரிக்கின்றன. இவர் மகள், வன உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் தனித் தனியே சரணாலயம் அமைத்துள்ளார். சிங்கங்களை இப்படித் திறந்துவிட்டிருக்கிறீர்களே, ஆபத்து இல்லையா? என வெ.சுப்ரமணியன் கேட்டதற்கு ஸ்ரீபிரியாவின் பதில் அழகானது. தேவியரையும் தெய்வங்களையும் தரிசிக்க வாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)